நான் தமிழ்நாட்டில் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தேன். தமிழ்ர்கள் என்னை ‘மகாகவி” என்று அழைப்பார்கள். நான் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் பத்திரிக்கை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளேன். நான் தமிழ், ஆங்கிலம், பிரங்சு மொழிகளைக் கற்றேன். வடமொழியிலும் திறம் பெற்று விளங்கினேன். அவற்றுள் வல்லமை வாய்ந்தது தமிழ்.
கவிதை இயற்றுவது எனது முக்கியத் தொழில். நான் ஏழாவது வயதிலேயே தமிழ்ல் பாடல்கள் எழுதத் தொடங்கினேன். நான் பாடல்களை எழுதுவதில் சிறந்து விளங்கினேன். என் பாடல்கள் மிகவும் எளிமையானவை. அவை படிப்பவர் உள்ளத்தைக் கவரும் இயல்பு உடையவை. அவற்றைச் சிறியோரும் பெரியோரும் இன்றும் விரும்பிப் படிக்கிறார்கள்.
மாணவமணிகளே, உங்களுக்காக நான் சில புதிய ஆத்திசூடி பாடல்களை விட்டுச் சென்றுள்ளேன். அவற்றைப் படியுங்கள்; வாழ்ககையில் கடைப்பிடியுங்கள். இதோ அவற்றுள் சில:
1. இளைத்தல் இகழ்ச்சி
2. ஊண்மிக விரும்பு
3. ஐம்பொறி ஆட்சிகொள்
4. ஏறு போல் நட
5. ஆண்மை தவறேல்
கவிதை இயற்றுவது எனது முக்கியத் தொழில். நான் ஏழாவது வயதிலேயே தமிழ்ல் பாடல்கள் எழுதத் தொடங்கினேன். நான் பாடல்களை எழுதுவதில் சிறந்து விளங்கினேன். என் பாடல்கள் மிகவும் எளிமையானவை. அவை படிப்பவர் உள்ளத்தைக் கவரும் இயல்பு உடையவை. அவற்றைச் சிறியோரும் பெரியோரும் இன்றும் விரும்பிப் படிக்கிறார்கள்.
மாணவமணிகளே, உங்களுக்காக நான் சில புதிய ஆத்திசூடி பாடல்களை விட்டுச் சென்றுள்ளேன். அவற்றைப் படியுங்கள்; வாழ்ககையில் கடைப்பிடியுங்கள். இதோ அவற்றுள் சில:
1. இளைத்தல் இகழ்ச்சி
2. ஊண்மிக விரும்பு
3. ஐம்பொறி ஆட்சிகொள்
4. ஏறு போல் நட
5. ஆண்மை தவறேல்
No comments:
Post a Comment